விண்கலம்

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வரும் பிப்ரவரி 27, 28 தேதிகளில் தமிழகத்தில் திருப்பூர், கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
புதுடெல்லி: சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியா விண்ணுக்கு அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம்,125 நாள்கள் பயணத்திற்கு பிறகு தனது இறுதிச் சுற்றுப்பாதையில் சனிக்கிழமை (டிசம்பர் 6) மாலை நிலைநிறுத்தப்பட்டது.
புதுடெல்லி: மனிதர்களை விண்ணுக்கு ஏற்றிச்செல்லும் ககன்யான் விண்கலத்தின் படத்தை முதல்முறையாக இன்று (அக். 7) காலை வெளியிட்டுள்ளது இந்திய விண்வெளி ஆய்வு நிலையம் (இஸ்‌ரோ).
தோக்கியோ: நிலவை ஆய்வு செய்வதற்காக ஜப்பான் முதல்முறையாக விண்கலம் அனுப்பியுள்ளது.
தோக்கியோ: பலத்த காற்று வீசியதால் நிலவிற்கு முதன்முறையாக விண்கலம் அனுப்பும் முயற்சியை ஜப்பான் தள்ளிவைத்துள்ளது.